பகவதி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா; பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்!

  • 2 years ago
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா முன்னிட்டு பக்தர்கள் தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்

Recommended