கூட்டுறவு சங்கங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு; அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை!
  • 2 years ago
விழுப்புரம் ஆட்சியர் மோகன் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பாமாயில் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை செய்தார்.
Recommended