மோடியின் பேச்சு; Mute ல் போட்ட MP கதிர் ஆனந்த்!
  • 2 years ago
பாரத பிரதமர் காணொளி மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் காணொளி நிகழ்ச்சியில் ஹிந்தி நமக்கு புரியாது அதனால் நாம் நம் வேலையை பார்ப்போம் என கூறி அந்த விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு - முதல்வர் வருகை குறித்தும் திட்டங்கள் எப்படி பெறுவது என்பது குறித்து மோடியின் காணொளியை சத்தமில்லாமல் செய்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் அவரே ஒரு கூட்டத்தை துவங்கியதால் பயனாளிகள் அதிகாரிகள் அதிர்ச்சி.
Recommended