"சுடு காட்டு பாதையை மீட்டுக" மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்!
  • 2 years ago
ராமநாதபுரம் அருகே குயவனேநதல் கிராம பொதுமக்கள், தனியார் வேலி அடைத்து வைத்து உள்ள சுடுகாட்டுப் பாதையை மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
Recommended