கோவை பூ மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பயன்பாடு; அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள்!
  • 2 years ago
தமிழக அரசு, பிளாஸ்டிக் பயண்பாடுகளை தடை செய்துள்ள நிலையின் அதன் பயண்பாடுகள் உள்ளதா என்பதை கோவை பூ மார்க்கெட் பகுதியில் ஆய்வு செய்து, அபராதம் விதித்து ஒலி பெருக்கி மூலமாக வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கிய மாநகராட்சி அதிகாரிகள்..
Recommended