ஆசை வார்த்தை கூறி நிதி நிறுவனம் மோசடி; 700 பேரின் பணம் கோவிந்தா!

  • 2 years ago
திருச்சியில் சுமார் 700 பொதுமக்களிடம் பணத்தை ஏமாற்றிய நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுக் கொடுக்க வலியுறுத்தி மாநகர காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு.

Recommended