நூல் விலை உயர்வு; 2 வது நாள் போராட்டம்; கோடி கணக்கில் வர்த்தகம் பாதிப்பு!
  • 2 years ago
திருப்பூரில் நூல் விலை உயர்வை கண்டித்து 10ஆயிரம் பனியன் மற்றும் அது சார்ந்த நிறுவனங்கள் இரண்டாவது நாளாக இன்றும் வேலை நிறுத்தம்.350 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு.10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு.
Recommended