தென்னந்தோப்பை சூறையாடிய காட்டு யானைகள்; விவசாயிகள் கவலை!
  • 2 years ago
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தென்னந்தோப்புகளில் காட்டு யானை கூட்டங்கள் மா, தென்னை மரங்களை ஒடித்து நாசப்படுத்தி உள்ளன. விவசாயப் பகுதிக்குள் யானை கூட்டங்கள் புகாதவாறு நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended