வியப்பூட்டும் மரம்; தெய்வமாக வழிபடும் மக்கள்; விருதுநகரில் ஒரு சுவாரஸ்யம்!
  • 2 years ago
விருதுநகர் மாவட்டம் மண்டபசாலையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான, மக்கள் தெய்வமாக வழிபட்டு வரும், பிரமாண்டமான பொந்தன்புளி மரத்தை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் ரமேஷ் ஆய்வு செய்தனர்.
Recommended