காற்று வாங்க வெளியே வந்த குடும்பம்; கேப்பில் புகுந்து நகை கொள்ளை!
  • 2 years ago
விழுப்புரம் திண்டிவனம் அடுத்த பழமுக்கல் கிராமத்தில் காற்று வாங்க போன நேரத்தில் களவு போன 10 சவரன் நகை மற்றும் 2 லட்சம் பணம்; காவல்துறையினர் தீவிர விசாரணை.
Recommended