பொய் வழக்கு; ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற நபர்!

  • 2 years ago
திருப்பூரில் செய்யாத குற்றத்திற்காக காவல்துறையினர் தொடர்ந்து தன் மீது வழக்கு பதிவு செய்வதாக குற்றம் சாட்டி குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended