அரசு பள்ளி மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் நிறுவனம்!
  • 2 years ago
அரூர் அருகே 5 பள்ளிகளை சேர்ந்த 1350 மாணவர்களுக்கு தனியார் கிரானைட் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை எம் பி செந்தில்குமார் மாணவர்களுக்கு வழங்கினார்.
Recommended