"நாங்க இரண்டு பேர் போதும்" பாஜகவுக்கு சவுக்கடி கொடுத்த கி வீரமணி!
  • 2 years ago
விழுப்புரம்: பார்ப்பனர்கள் நூறு வருடம் ஆனாலும் பாஜக கட்சியால் தமிழகத்தில் காலூன்ற முடியாது. திராவிட கட்சிகள் மட்டுமே தமிழகத்தை ஆட்சி செய்ய முடியும் திண்டிவனம் உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் திராவிட கழக தலைவர் வீரமணி பேச்சு
Recommended