சூறாவளி காற்றுடன் மழை; மரம் விழுந்து விபத்து; உயிர் தப்பிய கிராம நிர்வாக அலுவலர்கள்!
  • 2 years ago
பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால் பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள உழவர் சந்தை மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் அலுவலகம் சேதம்.
Recommended