8 அரசு பேருந்துகளை சிறை பிடித்த பொதுமக்கள்; என்ன காரணம் தெரியுமா?

  • 2 years ago
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த செலம்பநல்லூர் பகுதியில் சுமார் 8 அரசு பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டு வருவதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Recommended