இப்படி ஒரு அப்பாவி விவசாயி; யாரு சாமி இவரு? எனக்கே பார்க்கணும் போல இருக்கு!

  • 2 years ago
திருப்பத்தூரில் விவசாயி ஒருவர் அதிகாலை என நினைத்து நள்ளிரவில் கீரை, காய்கறிகளை விற்பனை செய்த சம்பவம் அனைவரையும் ரசிக்க வைத்தது.

Recommended