சிறையில் குடிக்க தண்ணீர் இல்லை - கண்ணீர் மல்க மீனவர்கள் வேதனை!
  • 2 years ago
இலங்கை சிறையில் உணவு தண்ணீர் இல்லாமல் தமிழக மீனவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக ராமநாதபுரம் திரும்பிய மீனவர்கள் குற்றச்சாட்டு.
Recommended