அடி தூள்...! ஆண்டிப்பட்டி விவசாயிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

  • 2 years ago
ஆண்டிபட்டி அருகே குன்னூர், அம்மச்சியாபுரம் கிராமத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Recommended