உலக காசநோய் தினம்; விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்!

  • 2 years ago
இன்று உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, சிவகங்கையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு புறப்பட்ட இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தது.

Recommended