வண்டலூரில் வெள்ளை புலி திடீர் உயிரிழப்பு; சோகம்!
  • 2 years ago
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் "அடாக்சியா" என்ற நோயினால் பாதிக்கபட்ட 13 வயது பெண் வெள்ளை புலி இரண்டு கால்கள் செயல்யிழந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக முடக்கு வாதத்தால் பாதிக்கபட்ட பெண் புலி உணவு உண்ணாமல் இருந்த நிலையில் அதற்கான சிகிச்சைகள் அளிக்கபட்டும் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.ம
Recommended