உப்பு சப்பில்லாத நிதி நிலை அறிக்கை; ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!
  • 2 years ago
விவசாய மக்கள் எதிர்கட்சி தலைவருக்கு கொடுத்த பெயர்களை எல்லாம் பொறுத்த கொள்ள முடியாமல் உப்பு சப்பில்லாமல், யானை பசிக்கு சோள பொறி போல வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர் என்று ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.
Recommended