மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு; ஆர்ப்பாட்டம்!

  • 2 years ago
இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்களத்தைச்சேர்ந்த மாட்டுவண்டிகளில்
மணல் அள்ளிப் பிழைக்கும் தொழிளாலர்கள் சங்கம் சார்பில், வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மணல் அள்ளிப்பிளைக்க அனுமதி வேண்டி ஆர்ப்பாட்டம்.

Recommended