அதிகாரிகளின் அலட்சியம்; சோமாலியாக மாறிய திருப்பத்தூர்; அனலை கக்கும் மக்கள்!
  • 2 years ago
திருப்பத்தூர் அருகே ஐந்து வருட காலமாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அதிகாரிகளை கண்டித்து வார்டு உறுப்பினருடன் சாலை மறியல்
Recommended