பாலத்தை கடந்த படகுகள்; வியந்து போன சுற்றுலா பயணிகள்!

  • 2 years ago
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை கடந்து சென்ற இழுவை கப்பல், நீண்ட வரிசையில் பாம்பன் பாலத்தை கடந்து சென்ற விசைப்படகுகளை வியப்புடன் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.

Recommended