நகை மோசடி; வங்கியை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

  • 2 years ago
பல்லடம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் வாடிக்கை யாளர் ஒருவர் கடந்த வருடம் அடகு வைத்த நகையில் நீளக்குறைப்பு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மேலும் இது குறித்து சம்மந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் அளவு குறைந்த நகைக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி பொதுமக்கள் வங்கி மேலாளரை முற்றுகையிட்டனர்.

Recommended