யானையை பறிமுதல் செய்த வனத்துறையினர்!
  • 2 years ago
ராமநாதபுரத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட யானை பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.விசாரணையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற சுமங்கலி பூஜை திருவிழாவிற்காக இந்த யானையை பாகன் சூர்யா தூத்துக்குடியில் இருந்து கொண்டு சென்றதும், திருவிழா முடிந்து மீண்டும் தூத்துக்குடி கொண்டு செல்வதும் தெரியவந்துள்ளது.
Recommended