லிட்டர் கணக்கில் பதுக்கி வைக்கப்பட்ட சாராயம்!

  • 2 years ago
புதுச்சேரியில் வெவ்வேறு பகுதிகளில் கள்ளத்தனதாக வீடுகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.

Recommended