பள்ளி மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்; ஆசிரியர் போக்ஸோ சட்டத்தில் கைது!
  • 2 years ago
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அரசு தொடக்கப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை போலீஸார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.
Recommended