"நிலைமை இப்படி மோசமாகும்னு தெரியாது" உக்ரைனில் சிக்கிய மாணவி தகவல்!

  • 2 years ago
உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பியது குறித்து மாணவி ஜனனி பேட்டி: 26ஆம் தேதி நாங்கள் இருந்த பகுதியில் போர் பதட்டம் அதிகமானதால் மிகவும் அச்சத்துடன் இருந்தோம். அதை தொடர்ந்து அங்கிருந்து எங்களை பத்திரமான ஒரு இடத்திற்கு மாற்றி இந்திய விமானப்படை விமானம் மூலம் டெல்லி திரும்பினோம் என்று கூறியுள்ளார்.

Recommended