இந்தியா டு சிங்கப்பூர் மீண்டும் விமான சேவை; ஹேப்பி...!

  • 2 years ago
கொரோனாபெருந்தொற்றின் காரணமாக சர்வதேச விமான சேவை இந்தியாவில் வரும் பிப்.28 வரை தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது தொற்று பரவல் வேகம் கணிசமாக குறைந்துள்ளதால் மத்திய அரசு சர்வதேச விமான சேவை தடையை நீக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மது ரையில்இருந்து சிங்கப்பூருக்கு செல்ல தற்காலிகமாக நிறுத்திபட்டிருந்த நேரடி விமான சேவை வரும் மார்ச் 29ம் தேதி முதல் வாரம் இரு நாட்கள், செவ்வாய், மற்றும்சனிகிழமைகளில் இயக்க ஏர் இந்தியா விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Recommended