போலியோ சொட்டு மருந்து; ஆர்வத்துடன் குழந்தைகளோடு வரும் பெற்றோர்கள்!
  • 2 years ago
சேலத்தில் குமரசமிபட்டி மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையில் காலை 7 மணிக்கு தொடங்கிய போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் தொடர்ந்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஆர்வமுடன் சொட்டு மருந்து வழங்கி செல்கின்றனர்.
Recommended