வாக்கு எண்ணிக்கையில் சந்தேகம்? - சாட்சி கேட்கும் அதிமுக!

  • 2 years ago
தேவதானப்பட்டிப் பேரூராட்சியில் உறுப்பினர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளதாக கூறி தோல்வியுற்ற அதிமுகவினர் தேவதானப்பட்டி பேரூராட்சி தேர்தல் அலுவலரிடம் தேர்தல் எண்ணிக்கையின் சிசிடிவி காட்சிகளை கேட்டு மனு கொடுத்து வாக்குவாதம்

Recommended