நெல்லை மாநகராட்சியை கைப்பற்றிய திமுக; எம்.எல்.ஏ பெருமிதம்!

  • 2 years ago
நெல்லை மாநகராட்ச்சியில் திமுக சார்பில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் மத்திய மாவட்ட செயலாளரும், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல்வகாப் தலைமையில வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்து வெற்றிச் சான்றிதழை பெற்றுக்கொண்டனர், இந்த மாபெரும் வெற்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என அப்துல்வகாப் தெரிவித்தார்.

Recommended