வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர் மட்டுமே அனுமதி; தர்ணா செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

  • 2 years ago
காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் வேட்பாளர்கள் உடன் நகராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

Recommended