'100-வது முறை கூட கரும்பை அறுவடை செய்வேன்' - சவால் விடும் விவசாயி!
  • 3 years ago
`இயற்கை விவசாயம்’ என்பது சிறிய நிலப்பரப்பிலும், சிறிய பண்ணைகளிலும்தான் சாத்தியப்படும் என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால், பெரிய அளவு நிலப்பரப்பிலும் இயற்கை விவசாயம் சாத்தியப்படும் என நிரூபித்துக் காட்டியவர் புளியங்குடி அந்தோணிசாமி.


Credits
Reporter - E.Karthikeyan
Video - Suresh krishna, L.Rajendran
Edit - Rannjith Kumar, Balaji
Executive Producer - Durai.Nagarajan
Recommended