சந்தன கடத்தல் Veerappan கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர் Sylendra Babu IPS | Oneindia Tamil
  • 3 years ago
போலீஸாருக்கு போக்குக் காட்டி வந்த சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்க சென்ற 2000-ஆம் ஆண்டு அனுப்பப்பட்டவர் சைலேந்திர பாபு. தன்னை பிடிக்க வந்த 4 அதிகாரிகளை கொன்ற போதிலும் தன்னை வீரப்பனால் நெருங்க முடியாதபடி அவரது கண்களில் விரலை விட்டு ஆட்டியவர் சைலேந்திர பாபு.

TN DGP Sylendra Babu involved in the operation of Sandalwood Veerappan

#SylendraBabuIPS
#NewDGP
#TamilnaduDGP
Recommended