ஆளுநரை நேரில் சந்தித்த சபாநாயகர் அப்பாவு.. சட்டசபை நிகழ்ச்சிகளை நேரலை செய்ய நடவடிக்கை என உறுதி
  • 3 years ago
சென்னை: சட்டசபைக் கூட்டத்தொடர் வரும் 21 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் சட்டசபைத் தலைவர் அப்பாவு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று, நேரில் சந்தித்து முறைப்படி அழைப்பு விடுத்தார்.
Tamil Nadu speaker Appavu meets Governor and says session can be telecast on live
Recommended