மாஸ்க் அணியவில்லை என்றால் மயானம் தான்.. கோவையில் மரண பயத்தைக் காட்டி விழிப்புணர்வு
  • 3 years ago
கோவை: அரசூர் ஊராட்சியில் மாஸ்க் போடாமலும் மாஸ்க்கை முறையாக அணியாமல் வெளியே சுற்றித் திரிந்த பொதுமக்களை மயானத்திற்கு அழைத்துச் சென்று கொரோனா ஆபத்து குறித்து எடுத்துரைத்து வினோதமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Recommended