18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி- திருப்பூரில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
  • 3 years ago
திருப்பூர்: தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூச்சி போடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூரில் தொடங்கி வைத்தார்.
CM MK Stalin kickstarts vaccination drive for aged 18 and above
Recommended