ஊரடங்கு அச்சம்...வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் நோக்கி பயணம் - வீடியோ

  • 3 years ago
சென்னை: முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் என்ன செய்வது என்ற அச்சம் வெளிமாநில தொழிலாளர்களிடையே எழுந்துள்ளது. கடந்த ஆண்டைப்போல பேருந்து ரயில்களுக்கு சிரமப்பட வேண்டியிருக்கும் என்று நினைத்து தமிழகத்தை விட்டு வெளியேறும் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/migrant-workers-travel-back-to-home-overcrowded-railway-stations-418317.html

Recommended