திருவையாறு ஆராதனை விழா: பஞ்சரத்ன கீர்த்தனை பாடி இசைக் கலைஞர்கள் அஞ்சலி

  • 3 years ago
திருவாரூர்: தியாகராஜர் முக்தி அடைந்த புஷ்ய பகுள பஞ்சமி நாளையொட்டி, இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை பஞ்ச ரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. இசைக்கலைஞர்கள் கீர்த்தனைகளைப் பாடி ஸ்ரீதியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.
Thyagaraja aradhana : Tribute to the musicians who sang the Pancharatna Keerthanam

Recommended