ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துங்க.. கோரிக்கை வைத்த England | Oneindia Tamil

  • 3 years ago
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் வரும் பிப்ரவரி மாதம் கிரிக்கெட் தொடர் நடக்க உள்ள நிலையில் பிசிசிஐ அமைப்பிற்கு இங்கிலாந்து முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது.

England wants no audience series against India in next year due to Coronavirus fear

Recommended