2 வருட முன்பு வீட்டை விட்டு சென்ற பெண் பட்டதாரியானார்.. வீடியோ காலில் பார்த்து கலங்கிய பெற்றோர் - நெகிழ்ச்சி வீடியோ
  • 3 years ago
மதுரை: மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த திவ்யா என்ற இளம் பெண் திருமண வாழ்க்கை பிடிக்காததால் வீட்டை விட்டு சென்ற நிலையில் தொலைந்துபோனார், 2 ஆண்டுக்கு பின் ஜார்க்கண்டில் பட்டதாரியாக அவரை போலீசார் மீட்டனர்.- வீடியோ காலில் கலங்கிய பெற்றோரிடம் திவ்யா கலங்கியபடி பேசிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Madurai Divya rescued by the police 2 years later as a graduate in Jharkhand
Recommended