மக்கள் நீதி மைய மீட்டிங்கில் பேண்ட் வாத்தியக் கலைஞர்களுக்கு இடையே நடந்த மோதல் - வீடியோ

  • 3 years ago
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேண்ட் வாத்தியக் கலைஞர்களுக்கு இடையே யார் நன்றாக வாசிப்பார்கள் என்று நடந்த போட்டியில் ஒரு கட்டத்தில் மோதல் ஏற்பட்டது. பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதுடன் பேண்ட் வாத்தியங்கள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Clashes broke out between band instrumentalists at Kamal Haasan's election function in Dindigul

Recommended