தடை மீறி நள்ளிரவில் வேல் யாத்திரை.. பாஜக மாநில செயலாளர் மீசை அர்சூணன் உள்ளிட்ட 50 பேர் கைது - வீடியோ

  • 3 years ago
கிருஷ்ணகிரி: தடை மீறி நள்ளிரவில் கிருஷ்ணகிரியில் இருந்து திருச்செந்தூருக்கு வேல் யாத்திரைக்கு சென்ற பாஜக மாநில செயலாளர் மீசை அர்சூணன் உள்ளிட்ட 50 பேரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர்.

Police arrested 50 people, including BJP state secretary Meesai Arsunan over vel yathra

Recommended