நிவர் கரையை கடந்து விட்டது.. இப்போது நிலைமை எப்படி இருக்கிறது ?
  • 3 years ago
நிவர் புயல் கரையை கடந்த பின்பும் தமிழகம் முழுக்க பலத்த காற்று வீசி வருகிறது. வடதமிழகத்தில் மிக அதிக அளவில் காற்று வீசி வருகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் புயல் தற்போது கரையான கடந்துள்ளது. கடுமையான சேதங்களை ஏற்படுத்திவிட்டு இந்த புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது.
Nivar Storm: Heavy gust and windflow in many parts of Tamilnadu after the landfall.
#CycloneNivar
#Nivar
Recommended