சீர் வரிசையுடன் நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி.. தடபுடலாக கொண்டாடிய தஞ்சை குடும்பம் - வீடியோ
  • 3 years ago
தஞ்சை: தஞ்சாவூரில் சீர்வரிசை தட்டு வைத்து வெகு விமரிசையாக நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. நிறைமாத கர்ப்பிணி நாயான அபிராமிக்கு ஏராளமான மக்கள் மஞ்சள் மற்றும் குங்குமத்தை நெற்றியில் இட்டு ரசித்தனர்.
a dog owner celebrated valaigappu function for his beloved dog.
Recommended