தனிமையில் கள்ளக்காதல் ஜோடிகள்... 50 பெண்கள் பாதிப்பு... சிக்கிய லாரி உரிமையாளர்!
  • 3 years ago
சென்னையில் ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் சந்தித்துக்கொள்ளும் காதல், கள்ளக்காதல் ஜோடிகளிடம் போலீஸ் எஸ்.ஐ எனக் கூறி மிரட்டிய டேங்கர் லாரி உரிமையாளரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

Reporter - S.Magesh
Recommended