ஆடுகள் மீது அவன் வைத்திருந்த பாசமே! அவனைக் குதிக்க வைத்துவிட்டது!#animallover
  • 3 years ago
``நான் உடம்பு சரியில்லாம படுத்துக் கிடந்ததைப் பார்த்த அவன், `அப்பா நான் இன்னைக்கு ஆடு மேய்க்கப் போறேன். நீங்க வீட்டிலிருங்க’னு சொன்னான்’’.

தஞ்சாவூர் அருகே ஆற்றில் விழுந்த ஆடு ஒன்றைக் காப்பற்ற ஆற்றில் குதித்த கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவர் குடும்பத்தின் எதிர்காலமும் கேள்விகுறியாகியுள்ளது.


#CoronaUpdates | #animallove | #petlover | #realhero | #love
Recommended