சாத்தான்குளம் சம்பவத்தை நேரில் பார்த்த ரேவதி சொல்வது என்ன ? #Revathi
  • 3 years ago
தமிழகம் மட்டுமல்ல இந்தியாவையே உலுக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸின் மரணம். காவல்துறையினரால் கடந்த 19-ம் தேதி இரவு விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும், மகனும் காவலர்களால் தாக்கப்பட்டதில் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

Reporter - சக்தி தமிழ்ச்செல்வன்
Recommended